இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. இதில் இச்சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலக் கண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில், தேனாண்டாள் முரளி,ஜிஎம்.தமிழ்க்குமரன்,கதிரேசன்,மன்னன் ஆகிய நான்கு பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஜி.எம்.தமிழ்க்குமரன்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப்
2008 ஆம் ஆண்டு வெளியான படம் பிரிவோம் சந்திப்போம்.கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன்,சினேகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை ஞானம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது.அது வேறு யாருமல்ல. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் நிறுவனம்தான் அது. 2014 ஆம் ஆண்டு,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் மூலம் முழுமூச்சாகப் படத்தயாரிப்பில்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி இராமசாமி தலைமையிலான அணி அப்படியே போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணியில் புதிதாக ஒரு பிரபலம் இணையவிருக்கிறாராம். அவர்? லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தமிழ்க்குமரன். இவர்

















