Home Posts tagged Corona (Page 3)
சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு விட்ட இடத்தைப் பிடித்த சன் டிவி

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன் தொலைக்காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஜிஆர்பி எண்ணிக்கை அடிப்படையில் 1100,1150 என்கிற எண்களைப் பெற்று வந்தது.அத்தொலைக்காட்சியின் அதிக எண்ணிக்கை 1700,1800 என்று இருந்தது. அதுதான் படிப்படியாகக்
சினிமா செய்திகள்

நடிகை மனோரமா மகன் தற்கொலை முயற்சி?

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (64). அவரை நடிகராக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பெரிதாக வளரமுடியவில்லை. இந்நிலையில் அவரை
சினிமா செய்திகள்

ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம் – அஜீத் நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத
சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு விஜய் உதவாதது ஏன்? என்ன செய்யப் போகிறார்? – கசியும் தகவல்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர்.  இந்தி, தெலுங்கு நடிகர்கள் நிறைய
சினிமா செய்திகள்

மோடியின் அறிவிப்புகளால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் ஏன்?

கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல.  கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை  இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்
செய்திக் குறிப்புகள்

சமூக இடைவெளி மனிதருக்குள் மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ? – விஜய்மில்டன் அச்சம்

கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது…. சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை
சினிமா செய்திகள்

இந்திநடிகர் அக்‌ஷய்குமார் பெரிய உதவி

கொரோனா கிருமி பரவாமல் தடுக்க இந்திய ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதற்காக 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. அதோடு கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தொகை போதுமானதல்ல என்று பலரும் அவரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். மார்ச் 26 ஆம் தேதியன்று தெலுங்குநடிகர் பவன்கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு
செய்திக் குறிப்புகள்

கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? – கமல் விளக்கம்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்ச்சை எழுந்ததையடுத்து, வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. தமிழகத்தில்
சினிமா செய்திகள்

மணிரத்னம் மகனுக்குக் கிடைக்கும் பாராட்டு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே, இலண்டனிலிருந்து திரும்பியுள்ள
சினிமா செய்திகள்

மக்கள் ஊரடங்கு நாளையொட்டி இயக்குநர் சேரனின் முக்கிய அறிவிப்பு

இன்று இந்திய ஒன்றியமெங்கும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….. உங்கள் குழந்தைகளின் தனித்திறமையை அறிய ஒரு வாய்ப்பு. கரோனா பயம் உலகை அச்சுறுத்தும் இவ்வேளையில் நமது இந்தியாவிலும் அது பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் ஞாயிறு ஒரு நாள் முழுவதும் தன்னேற்பு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு.. நமது நலன்