சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பெயரான ஏகேபி (AKB) டெவலப்பர்ஸ் & புரமோட்டர்ஸ், சட்டப்பூர்வமாக தெளிவான, உயர்தர குடியிருப்பு மேம்பாடுகளை வழங்குவதில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 1991 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நகரத்தின் வளர்ந்து வரும் சொத்து சந்தையில்
திரையுலகின் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) என்று போற்றப்பட்ட நடிகர் ராஜேஷ் மறைந்தார்.அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும்
திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது இரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் பிப்ரவரி
தமிழ்நாட்டில் தனித் திரையரங்குகள் ஒவ்வொன்றாகக் குறைந்து பல்திரை அரங்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்னும் கொஞ்ச காலத்தில் தனித் திரையரங்குகளே இல்லை எனும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். பல்திரை அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவி இந்தியத் திரையுலகில் கோலோச்சும் நிறுவனமாக பிவிஆர் நிறுவனம் திகழ்கிறது. பிவிஆர் நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 105 திரைகளும் தமிழ்நாடு
இரண்டு தலைமுறைகளாக தமிழ்த் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்அவ்வப்போது நேரடியாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது ‘யு ஒன்லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில்
2012 ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அப்படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்இ ரசிகர்களிடம் தனித்துவமான இசைக்கலைஞர் என்கிற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.
தமிழ்த்திரையுலகின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது. சனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அவ்விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…… தமிழ்தித்ரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களைச் சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில்
உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்) சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர்
திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70. 1980 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா,வெற்றி விழா,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை
தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள்





















