Home Posts tagged Biggboss (Page 3)
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு படத்தில் பிக்பாஸ் நாயகிகள்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார், சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’
சினிமா செய்திகள்

திடீரென கமலைப் புகழ்ந்த காயத்ரிரகுராம் – ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில், மக்களிடம் கடுமையாக திட்டு வாங்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார் அப்போது பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார் காய்த்ரி. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். மேலும் நிகழ்ச்சியால்
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 இறுதிப்போட்டியில் வென்ற நடிகை – குவியும் வாழ்த்துகள்

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி செப்டம்பர் 30 உடன் நிறைவு பெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ’பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றார்கள். பல்வேறு போட்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் ஓவியா சொன்னது நடக்குமா?

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்றனர். அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேற இறுதிப்போட்டியில் ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். 29/9/18 அன்று கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
சினிமா செய்திகள்

நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பிக்பாஸ் குழு செய்யும் வேலை – அம்பலப்படுத்திய சினேகன்

கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது எல்லோருடனும் இனிமையாகப் பேசிப் பழகினார் சினேகன். எல்லா போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். வையாபுரி, ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆரவ் என எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். மனம்விட்டுப் பேசினார். கிட்டத்தட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில், ஆரவ்வும் சினேகனும் மட்டுமே இறுதிச்சுற்றில் நின்றனர். பலத்த
சினிமா செய்திகள் நடிகை

ஒற்றை வரி ட்வீட்டில் இணையத்தைத் தெறிக்க விட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்
சினிமா செய்திகள் நடிகை

இதற்குமா திட்டுவார்கள்? – காயத்ரி ரகுராம் வேதனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டிருக்கிறது. அவர் எது சம்பந்தமாகக் கருத்து சொன்னாலும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவார்கள். அவர் இன்று காலையில்,திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன் எனும் பொருள்பட, மை பிரேயர்ஸ் டூ, கலைஞர் அய்யா ஹெல்த் என்று ட்வீட் போட்டிருந்தார்.
சினிமா செய்திகள் நடிகை

நினைத்தது நடக்கவில்லை? – காயத்ரி ரகுராம் ஏமாற்றம்

நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். 2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு
சினிமா செய்திகள்

பிக்பாஸை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்

சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது” என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருந்தார்.