Home Posts tagged arya (Page 2)
செய்திக் குறிப்புகள்

நாவலிலிருந்து உருவான திகில் தொடர் தி வில்லேஜ் – ஆர்யா பட்ட கஷ்டம்

தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் இணையத் தொடராக உருவாகியுள்ளது “தி வில்லேஜ்”.இந்தத் சீரிஸில்,நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆலியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி.என்.சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல்
சினிமா செய்திகள்

வெங்கட்பிரபு ஆர்யா ஆகியோருக்கு இது தெரியுமா? – கருப்பர்நகரம் சர்ச்சை

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம். இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இந்தப் படத்தை இயக்கியவர் கோபிநயினார். அதன்பின் அவருடைய இயக்கத்தில் கருப்பர் நகரம் என்றொரு படம் தயாராகியுள்ளதாகவும், ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் ஜேடிசக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள அந்தப்படத்தின் முதல்பார்வையை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடவிருக்கிறார் என்றும்
விமர்சனம்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம். சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து
செய்திக் குறிப்புகள்

நன்றி உணர்வைச் சொல்லும் படம் – இயக்குநர் முத்தையா தகவல்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. சித்தி இதானி, மீனா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட
சினிமா செய்திகள்

சம்பளம் வரவில்லை செலவு செய்த பணமும் வரவில்லை – ஆர்யா தவிப்பு

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி உட்பட பலர் நடிக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது. அக்டோபர் 9 ஆம் தேதியன்று
சினிமா செய்திகள்

மம்முட்டி கேட்ட ஐந்துகோடி – ஆர்யா படக்குழு அலறல்

நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படம் அக்டோபர் 9 ஆம் தேதியன்று பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. முத்தையா இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்
சினிமா செய்திகள்

ஆர்யாவின் அலட்டல் – கார்த்தியிடம் போன நல்ல கதை

சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்
சினிமா செய்திகள்

34ஆவது படத்தில் ஆர்யாவின் சம்பளம் – ஆச்சரிய தகவல்

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதியபடத்தை, இயக்குநர் முத்தையா இயக்குகிறார். நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்
சினிமா செய்திகள்

ஆர்யாவின் புதியபடம் நாளை தொடக்கம் – விவரங்கள்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் முத்தையா. இவற்றிற்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா. அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில்
விமர்சனம்

கேப்டன் – திரைப்பட விமர்சனம்

வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது.  அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது. அதன்பின் ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான்