Home Posts tagged Arvindsami
சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி கருத்துக்கு எனிமி தயாரிப்பாளர் பதிலடி

திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி கைவிட்டார் மணிரத்னம் கைகொடுத்தார்

அஜீத் நடித்த அமராவதி உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் செல்வா. இவர் இயக்கத்தில் நாங்க என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் சில படங்களை இயக்க முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் வணங்காமுடி என்கிற படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இந்தப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை படம்
சினிமா செய்திகள்

நரகாசூரன் பற்றிய செய்தி உண்மையா?

‘துருவங்கள் 16′ படத்தின் வெற்றியால் கவனத்துக்கு வந்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் இரண்டாவது படம்’நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மீதான அவப்பெயரைப் போக்கிய அரவிந்த்சாமி

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இது டிடெக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மே 2 ஆம் தேதி சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது. பூஜையில் படத்தின் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ்
சினிமா செய்திகள்

நரகாசூரன் படத்துக்கு விடிவுகாலம் பிறந்தது

2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்று அறிவித்தனர். ஆனால்
விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்

சென்னையின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவர் மனைவி ஜெயசுதா. அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்கள்.கூடவே ஒரு மகள். எதற்கு அப்படி ஒரு மகள்? கதையில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. சென்னையில் அரவிந்த்சாமி அப்பாவின் அடியொற்றி அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்க துபாய் ஷேக்குகளுடன் வியாபாரம் செய்து பெரிய தொழிலதிபர் ஆகும் முயற்சியில்
சினிமா செய்திகள் நடிகர்

மணிரத்னம் மீது விஜய்சேதுபதி அதிருப்தி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,அருண்விஜய்,அரவிந்த்சாமி ஆகிய நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம், இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி கடும் மனவருத்தத்தில் இருந்தாராம். ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே படம் பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அவருக்கு உரிய இடம் இல்லை என்கிற வருத்தம்
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் வேண்டாம் அலறும் திரையரங்குக்காரர்கள்

அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில் இப்படத்தை முப்பத்தியாறு திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கடைசி நேரத்தில் பாதி
சினிமா செய்திகள் நடிகர்

படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகாலையில் வந்து அசத்திய சிம்பு

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது. துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு