நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் கதையுடன் வெளியாகியிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை. நாயகனாக
அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு