கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த்
ரஜினி நடித்த 2.ஓ படம் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் சுமார் அறுநூறு கோடி என்று சொல்லப்பட்டது. இவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்தை முறியடித்து படம் பெரிய வசூல் செய்கிறது என்று சொல்கிறார்கள். படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளில், உலகம் முழுவதும் 5 நாட்களில் 500
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை
நவம்பர் 29 ஆம் தேதி வெளியான 2.ஓ படம், இந்தியத் திரையுலகிலேயே அதிகப் பொருட்செல்வில் உருவாக்கப்பட்ட படம் என்கிற பெருமையைப் பெற்ற படம். அப்படம் நான்கு நாட்களில் நானூரு கோடி ரூபாய் வசூலித்து உலக சாதனை படைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அப்படத்தின் காட்சிகள் வெறும் காட்சிகள் காட்சி ஊடகத்தின் உச்சம், காட்சி விருந்து என்றெல்லாம் புகழப்படுகின்றன. இவ்வளவு சிறப்புகளைப்
ரஜினியின் 2.ஓ படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க இந்தப்படம் வெளியானது. கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின் வசூலை முறியடித்து இந்தப்படம் முதலிடம் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. நான்கு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ படம் நேற்று ( நவம்பர் 29 ) வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் மனைவி பிரேமாவின் பிறந்தநாளும் நவம்பர் 29 என்பதால், மனைவிக்கு சுபாஷ்கரன் கொடுத்த அறுநூறு கோடி பரிசு என்று அந்தப்படத்தைச் சொன்னார்கள். பட வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்தார் சுபாஷ்கரன். அதனால் நேற்று அவர் மனைவி பிறந்தநாளை முன்னிட்டு பெரிய விருந்து சென்னை லீலா
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று
இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம் பறவைகளை விட பூச்சிகள் அதிகம். மனிதர்கள் செய்யும் தவறு காரணமாக பறவைகள் அழிகின்றன, இப்படியே போனால் பூச்சிகள் மனித இன அழிவுக்குக் காரணமாகிவிடும் என்கிற ஆழமான கருத்தைச் சொல்ல சுமார் அறுநூறு கோடி செலவில் வாணவேடிக்கை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சென்னை மாநகரில் எல்லோருடைய கைபேசிகளும் பறந்து சென்றுவிடுகின்றன. அவை
இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ. இந்தப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள். சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன்
நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் ரஜினி, அக்ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?