29 என்று படத்துக்குப் பெயர் வைத்திருப்பதற்குக் காரணம் படத்தின் நாயகனுக்கு 29 வயது என்பதுதான்.29 வய்துவரை தனக்கென ஒரு தனி அடையாளம் இல்லாதவராக இருக்கும் நாயகன்,அழகியபெண்ணின் காதலன் என்கிற அடையாளம் பெறுகிறார்.ஆனால் அந்த அடையாளமும் கைவிட்டுப் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில்
மேயாதமான்,ஆடை,குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்புப் பணிகளை














