பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கும்போது 16 பேர் இருந்தார்கள். ஒவ்வொருவராக வெளியேற்றப் பட்டதால், இப்போது ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன். விஜயலட்சுமி யாஷிகா ஐஸ்வர்யா ரித்விகா ஜனனி and
பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, தாடி
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பலமே ஓவியாதான். கடந்த ஆண்டு அவர் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். வெளிப்படையாகக் கருத்தைக் கூறுவது, உதாசீனப்படுத்தியவர்களை அலட்சியமாகக் கையாண்டது போன்றவை அவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஓவியா ஆர்மி என்று ஒன்றை ரசிகர்கள் ஆரம்பித்ததும், ஓவியாவை ஜூலி எதிர்த்து நடந்ததால் அவர் வெளியே
பிக்பாஸ் ஓவியா துணை இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்பதை ‘என்டமல்’ நிறுவனம் போன சீசனில் ஓவியா வெளியேறிய போதே உணர்ந்திருக்கும். ஓவியாவால் பார்வையாளர்களின் கவனம் பெற்ற ஆரவ்’வைக் கொண்டு நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள். இந்த சீசனில் பார்வையாளர்களைக் கவரவே ஆரம்பத்தில் ஓவியாவை கொண்டுவந்துள்ளார்கள். பிக்பாஸ் ப்புரமோக்களில் ஓவியா
ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர், இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக
















