சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் அகம்பாவம். ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும்
அண்மைக்காலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்குத் திரையுலகமும் ஆந்திர அரசும் புறந்தள்ளிவிட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் பக்கம் பார்வையைத் திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே
வாராகி இயக்கி நடித்துள்ள சிவா மனசுல புஷ்பா படத்திற்கு, எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்தப் பெயரே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. படத்தின் பெயரை மாற்றினால் தான் இந்தப்படம் வெளியாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. பெயரை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான். சிக்கல் உருவானது எப்படி..? வாராகி
தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும்
நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது. என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி
















