கதிர்,ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிப்பில்,பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். அதன்பின் அவர் இயக்கிய,தனுஷ் நாயகனாக நடித்த கர்ணன்,உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன்,நிகிலாவிமல் நாயகியாக நடித்த வாழை,துருவ்
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடிக் கொலை செய்யும் கதாநாயகர்களைக் கொண்ட படமாக வந்திருக்கிறது போகி. நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக் கொலை செய்கிறார்கள்.இன்னொரு பக்கம் காவல்துறையும் அவர்களை வேட்டையாடிக்
மாமன் என்கிற பெயரே இது குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிற படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.அதைப் பொய்யாக்காமல் அப்படியே மெய்ப்பித்திருக்கிறது படம். சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக் கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் குழந்தை இல்லை.அதன்பின் ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஆசைஆசையாய் வளர்க்கிறார் சூரி.அவன் வளர்ந்து சிறுவனாகிறார். அந்தச் சிறுவனாலேயே














