Home Posts tagged studiogreen
சினிமா செய்திகள்

வா வாத்தியார் வெளியீடு தள்ளிப்போனது ஏன்?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ்
சினிமா செய்திகள்

சூர்யா – சிறுத்தைசிவா படம் கைமாறியது – தெலுங்கு தயாரிப்பாளர் கைப்பற்றினார்

சூர்யா இப்போது பாலா இயக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கிடையே சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ஒன்றும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும்
சினிமா செய்திகள்

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது குறித்த இருவேறு கருத்துகள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று திடீரென் இப்படம் மே 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த அற்விப்பை வெளியிட்டிருக்கிறது. ஏன் இந்தத் தள்ளிவைப்பு? என்பது குறித்து
விமர்சனம்

நோட்டா – திரைப்பட விமர்சனம்

ஒருநாள் முதல்வர் என்று சொல்லி முதல்வன் படத்தில் அரசியலை விமர்சித்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் பதினைந்து நாள் முதல்வர் என்று சொல்லி சமகால அரசியலை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்சங்கர். முதலமைச்சராக இருக்கும் முன்னாள் நடிகர் நாசர் மீது ஊழல்புகார். அதனால் அவர் பதவி விலகவேண்டிய கட்டாயம். அதனால் பணக்கார வீட்டுப் பையன்களுக்கேயுரிய சேட்டைகளுடன்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதிய படத்துக்கு இன்று பூஜை

இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
சினிமா செய்திகள் நடிகர்

பல தெலுங்குப் படங்களில் நடித்தும் தெலுங்கு கற்காதது ஏன்? – சத்யராஜ் விளக்கம்

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான
சினிமா செய்திகள்

தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்குநடிகர் கொடுத்த வாக்குறுதி

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான