ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில், பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிகர்கள் வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் நடிக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டனர். அதைத்தொடர்ந்து நடிகர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது.அதற்கு தயாரிப்பாளர்கள்
ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் வருவாய்ப் பகிர்வு முறையில் வரும் நடிகர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மே 2 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது நடிகர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. இதில் இச்சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலக் கண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகிலும் எதிரொலித்திருக்கிறது. உடனே களமிறங்கிய நடிகர் சங்கம் இன்று கூடி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில்
தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்கத் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* அவர் கூறியுள்ளதாவது…… மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு செய்தி














