ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என்றும் அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கமலின்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தப்படத்தில் இன்னொரு சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார்.எனக்கு சட்டுனு மைண்ட்ல உலகநாயகன் என்று போகுது.இவர் அவரோட இரசிகர் அவரோட படமும் பண்ணியிருக்கிறார்,அவரிடம் பேசி நடிக்க வைக்கப்போகிறாரோ என நினைத்து ஆகா என பறக்கிறேன் என்று
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சத்யராஜும் சென்னையில் வசிக்கும் ரஜினிகாந்த்தும் உயிர்நண்பர்கள்.ஆனால் தனித்தனியாக இருக்கிறார்கள்.ஒருநாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல்.அங்கே போகிறார்.போனபோது, நண்பனின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை கொலை என்பதை அறிந்த ரஜினி,அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குகிறார்.இதுதான் கூலி படத்தின் கதை. ரஜினிகாந்த் கறிவெட்டும்
தமிழ்த் திரையுலகின் இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் கமலும் ரஜினியும்.இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்களிருவரும் சேர்ந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. தொழிலில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்தாலும் அதைத் தாண்டியதாக அவர்களுடைய நட்பு அமைந்திருந்தது. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவருமே
ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் ஆகஸ்ட 14 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் 2. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தையும்
சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும்
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
திரையுலகின் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) என்று போற்றப்பட்ட நடிகர் ராஜேஷ் மறைந்தார்.அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும்
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில்

















