முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு. பவன்கல்யாண் நன்றாகச் சண்டை
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு
ஜனசேனா கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவண்கல்யாண் இன்று சென்னை வந்திருந்தார். அவருடைய கட்சி பற்றிய அறிமுகங்களுக்குப் பின் அவர் பேசியவற்றின் சாரம் மாநில் உரிமைகளைப் பற்றியதாக அமைந்திருந்தது. கட்சி தொடங்கியதன் நோக்கமே இதுவரை மத்திய அரசின் அதிகார மையமாக விளங்குவது வட இந்தியாவாகவே இருக்கிறது. அதை மாற்றி தென்னிந்தியாவை அதிகார மையமாக மாற்றுவதற்காக என்கிறார். ஜல்லிக்கட்டு போல்
ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கும் இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துக கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். நேரடித் தயாரிப்பு மட்டுமின்றி பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது அந்நிறுவனம். இவை எல்லாமே தமிழில்தான். முதன்முறையாக தெலுங்கிலும் கால்பதிக்கவிருக்கிறது லைகா. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன்கல்யாணை வைத்து பெரும்பொருட்செலவில் ஒரு















