Home Posts tagged Naragasooran
சினிமா செய்திகள்

நரகாசூரன் பற்றிய செய்தி உண்மையா?

‘துருவங்கள் 16′ படத்தின் வெற்றியால் கவனத்துக்கு வந்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் இரண்டாவது படம்’நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி
சினிமா செய்திகள்

தனுஷ் விக்ரம் படங்கள் வந்தால் போதுமா? என் படம் என்னாவது? – இயக்குநர் கேள்வி

முதல்படமான ’துருவங்கள் 16’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன்.அவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில்
சினிமா செய்திகள்

நரகாசூரன் படத்துக்கு விடிவுகாலம் பிறந்தது

2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்று அறிவித்தனர். ஆனால்
சினிமா செய்திகள்

நரகாசூரன் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் நாடகமேடை பட அறிவிப்புக்குக் காரணம் என்ன?

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ 2016 டிசம்பரில் வெளியானது. விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. கார்த்திக் நரேன் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கிக்கொண்டிருக்கிறார். அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும்