அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல். நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள்
ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும்
புகழ்பெற்ற காவலதிகாரி சொந்தக்காரணங்களுக்காக வேலையை விட்டு ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதனால் மீண்டும் பணிக்குத் திரும்பி அந்தக் கொலை மற்றும் அதுபோல் நடந்த மற்ற கொலைகளைச் செய்தவர் எவர்? என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதுதான் ரத்தம் படத்தின் கதை. தொடக்கத்தில் காவலதிகாரி என்றா இருக்கிறது. அதைமட்டும் மாற்றி புலனாய்வுப் பத்திரிகையாளர் என்று
VanangamudiTeaser starting #ArvindSwami, DImman musical watch out for this action thriller directed by Selva , produced by Magic Box. Movie – Vanangamudi Starring – Arvind Swami, Ritika Singh, Simran, Nandita Swetha, Chandini Tamilarasan Music – D. Imman Directed by Selva Cinematography – Gokul Edited by Anthony Stunt – Silva Producer –
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு இராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது என்கிறார். நான்காவதாக வந்த ஒரு பெண் அவரைச் சுட்டுக் கொல்ல முயல்கிறார். அந்த
பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் புதிய படம் ஐபிசி 376. தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் பணியாற்றிய ஆர்.நிர்மல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பிரபாகர் பிரபல விநியோகஸ்தர். 96,
நாயகன் சச்சின் மணி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவருபவர். தமிழ் சினிமா வழக்கப்படி அவருக்கும் காதல் வருகிறது. வேலைக்குப் போனால்தான் கல்யாணம் என்று காதலி கறாராகச் சொல்லிவிடுகிறார். இதனால், ஒரு தந்திரம் செய்து வேலைக்குப் போகிறார். அது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் நடக்கிற நாளில் என்ன நடக்கிறது?


















