கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகங்கள் கொண்டவர் குட்டிரேவதி,ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘மரியான்’ படத்துக்காக ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ பாடல்களை எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானவர் குட்டி ரேவதி.‘மாயா’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.












