நல்ல கதை,அதற்குத் தக்க நடிகர்கள்,சரியான திட்டமிடல் ஆகியனவற்றோடு திரைப்படங்கள் எடுத்தால் அவை திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும் இலாபம் தரக்கூடியவை என்று சொல்வார்கள்.அதைச் செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். அவர் இயக்கிய கொன்றால் பாவம்,மாருதி நகர் காவல் நிலையம் ஆகிய













