நடிகை கஸ்தூரி சமூகவலைதளமான ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவருபவர். அதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார். அவர் சொல்லும் கருத்துகள் சர்ச்சையாகும் அல்லது அவரைப்பற்றிச்சொல்லப்படுக் கருத்துகள் சர்ச்சையாகும். அதுபோல விஜய் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களோடும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும்.
சமூகவலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தரங்கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதும் அநாகரிக கருத்துகளை வெளிப்படுத்துவதும் தொடர்கிறது. அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு
திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று (அக்டோபர் 12) சென்றார். தூத்துக்குடியில் கஸ்தூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது… பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியுள்ளார். அவர் வெளியேறுகிற நேரத்தில், வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் தடுத்தும் அவர் அதை கேட்கவில்லை. அவரது காதலி என்று சொல்லப்படுகிற லாஸ்லியாவும் கவின் வெளியேற வேண்டாம் என்று கண்ணீர் விட்டுக் கேட்டும் அவர் ஏற்கவில்லை. கவின் வெளியேறிய போது, லாஸ்லியா கதவு அருகே நின்று கதறி அழுத காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. அதனால் பல்வேறு
விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார். இதை மறுத்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது… நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம்,
கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கைதுரை,இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இ.பி.கோ 302. செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் செங்கோடன் துரைசாமி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்ஃபுல்லான காவல்துறை அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு, கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வீசுவதை கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம்
கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்
விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது. நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா
இன்று நடிகர் ரஜினி தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்காக நேற்று நடிகை கஸ்தூரி ஒரு டிவிட்டர் பதிவ போட்டார். அதில் …. ரஜினி அவர்களுக்கு எத்தனையோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலாம்…. பரிசுக்கள் வரலாம்….ஆனால் அதில் எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த மிக உயர்ந்த பரிசை நாளை காலை சரியாக 9 மணிக்கு ரஜினி அவர்களுக்கு தரப்போகிறோம். அது….? இவ்வாறு கஸ்தூரி





















