இளையராஜா 75 கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் சார்பாக இளையராஜா 75 நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. இளையராஜாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியுள்ள கவிதை….. ஒன்பது துளைகள் கொண்ட மனிதப் புல்லாங்குழல்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா, பிப்ரவரி 2,2019 அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகம் மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக இளையராஜா நடத்தவிருக்கும் ‘இளையராஜா75’ நிகழ்ச்சிக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கான நுழைவுசீட்டு விற்பனை துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து புக் மை ஷோ இணையதளம் மூலமும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் – கலை














