Home Posts tagged High Court
சினிமா செய்திகள்

உங்கள் திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டதா? – நேரில் கேட்ட நீதிபதி அதிர்ந்து நின்ற விஷால்

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக, விஷாலும் லைகா
சினிமா செய்திகள்

ஆர்யா கைது செய்யப்படுவாரா? காவல் ஆணையருடன் இரகசிய சந்திப்பால் பரபரப்பு

ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையம் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்புகார் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப்புகார் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறையினர் விசாரணையைத்
சினிமா செய்திகள்

உண்மையான ஹீரோவாக இருக்கவேண்டும் – விஜய்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்தது
சினிமா செய்திகள்

விஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்?

புதுஇயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளீயாகியுள்ளது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக விஷால் சொல்லியிருந்தார். இதனால்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் மீதும்
சினிமா செய்திகள்

தர்பார் சிக்கல் – வழக்கைத் திரும்பப் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நட்ட ஈடு கொடுக்கவேண்டுமென்று என்று வினியோகஸ்தர்கள் போர்க் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் நாயகன் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வீடு,