Home Posts tagged Gautam Karthick
செய்திக் குறிப்புகள்

பரபரப்பான அனுபவம் தரும் படம் – தயாரிப்பாளர் உறுதி

தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில மிகவும் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படம் ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம் (ROOT – Running Out of Time). இந்தப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.இப்படம் மூலம், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில்
செய்திக் குறிப்புகள்

ஏ.பி.வி.மாறன் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் ஜிகே 19 – விவரங்கள்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றன. தற்போது கௌதம் கார்த்திக்
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் பாங்காக் பறந்த பத்துதல குழு – காரணம் என்ன?

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின்,
செய்திக் குறிப்புகள்

சிம்புவின் அடுத்த பட பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எஸ் டி ஆர்
சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்று பெயர் வைத்தது ஏன்?

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம்