பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.இது இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணை சேருகிறார் அஞ்சலி.










