மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,தேஜூ அஸ்வினி மற்றும் பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகி ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் அமல்ராஜ்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற வேகத்தோடு, தான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தில் தனக்கு வரும் அவமதிப்புகளைக் கூடத் தாங்கிக் கொண்டு பணியாற்றுகிறார் ஓர் இளைஞர். அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்தி.முதலில் அதை அவர் நம்பவில்லை.அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் அதை நம்ப வைக்கிறது.அதன் விளைவாக, இதுவரை
புது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மாயன். தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழும் டத்தோ கணேஷ் தயாரித்துள்ளார். இன்று, தமிழ் மண் வாசம் மாறாமல் “மாயன்” இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை
கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ்
2012 இல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன்















