பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 95 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு
பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியுள்ளார். அவர் வெளியேறுகிற நேரத்தில், வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் தடுத்தும் அவர் அதை கேட்கவில்லை. அவரது காதலி என்று சொல்லப்படுகிற லாஸ்லியாவும் கவின் வெளியேற வேண்டாம் என்று கண்ணீர் விட்டுக் கேட்டும் அவர் ஏற்கவில்லை. கவின் வெளியேறிய போது, லாஸ்லியா கதவு அருகே நின்று கதறி அழுத காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. அதனால் பல்வேறு
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில், முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்களில் ஏற்கனவே முகேன் இறுதிச் சுற்றுக்கு முனேறிய நிலையில், மற்ற இருவரில் கவின் ஒருவராக இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந் நிலையில்
நடிகை மதுமிதா இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என காவல்துறையில் புகாரளித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் டிவி நிர்வாகமும் தங்கள் தரப்பை விளக்கி
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால்,அந்த வீட்டிலிருந்து பாதியிலேயே
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மீது லாஸ்லியா காதல் வயப்பட்டிருப்பதற்கு “இது போட்டித்தளம்; சுற்றுலாத்தளம் அல்ல” என்று லாஸ்லியாவை அவமானப்படுத்துகிறார் கமல். காதலில் மட்டுமே வாழ்ந்து காதல்களை எப்போதும் கொண்டாடி வந்திருக்கும் கமல். தன் இணையரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மதம் மாறவும் மகள்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து சிறந்த தந்தையாக… முற்போக்காளராக
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்தநிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து மதுமிதாவை வெளியேற்றினர். வெளியேற்றும் முன் மதுமிதாவை அழைத்து கமல்ஹாசன் பேசியதாவது…. நீங்கள் செய்த இந்த
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறியிருக்கிறார். தமிழச்சி என்று ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவுக்கு ஈடுகொடுத்ததால் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த வாரம் அபிராமி தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அதில் அவர் சொன்ன கருத்துகளை விஜய் தொலைக்காட்டசி நீக்கிவிட்டதாம். நீக்கப்பட்ட உரையாடல் என்று அதை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் இயக்குநருமான முரளி அப்பாஸ் வெளீயிட்டிருக்கிறார். அதில்…. பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் ) நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா



















