பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மீது லாஸ்லியா காதல் வயப்பட்டிருப்பதற்கு “இது போட்டித்தளம்; சுற்றுலாத்தளம் அல்ல” என்று லாஸ்லியாவை அவமானப்படுத்துகிறார் கமல். காதலில் மட்டுமே வாழ்ந்து காதல்களை எப்போதும் கொண்டாடி வந்திருக்கும் கமல். தன் இணையரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மதம் மாறவும்
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்தநிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறியிருக்கிறார். தமிழச்சி என்று ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவுக்கு ஈடுகொடுத்ததால் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த வாரம் அபிராமி தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு
பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் கேகி.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,, மேகி படத்தைத்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டிருக்கிறார். அது தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விடுத்துள்ள சைய்திக்குறிப்பில்….. அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால்
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் வெளியேற்றம் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயகுமார் வெளியேறியிருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.பார்வையாளர்களுக்கும்
விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. முதலிரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம்பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சில பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பதிஅனைந்து பேர் கொண்ட அந்தக்குழு ஒருநாள் அவ்வீட்டில் தங்கியிருந்தது. நேற்று பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஜூன் 23 அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள். இந்நிலையில் அதில் பங்குபெறுவோர் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன. பாத்திமா பாபு,
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல்





















