தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத்
தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலிமேன் 2 இணையத் தொடர் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் மனோஜ்பாஜ்பாய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் தொடரை ராஜ் டீகே ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில், விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இணைந்து இந்திய ஒன்றியத்தின் பிரதமரைக் கொலை செய்ய முயல்வதும் அதை காவல்அதிகாரி மனோஜ்பாய தலைமையிலான குழு முறியடிப்பதுதான் கதை. இந்தக்கதையை
பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. சுமார் நாற்பது நாட்கள் நடைபெற்ற அந்தப்படப்பிடிப்பில் மணிரத்னம் மிகவும் தடுமாறிப்போய்விட்டாராம்.இதனால் தொடக்கத்தில் சில நாட்கள் மிகவும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. அவருக்குச் சரியான உதவியாளர்கள் இல்லை என்பதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதென்று சொல்கிறார்கள். அதன்விளைவாக படப்பிடிப்பு தொடங்கிய














