ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர் இயக்குநர் சந்தோஷ்பி.ஜெயகுமார். விமர்சனங்கள் அதிகம் வந்ததால் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி கஜினிகாந்த் படத்தை இயக்கினார்.நல்ல விமர்சனங்களை அந்தப்படம் பெற்றாலும் வசூலில் நிறைவாக இல்லை என்று
அரவிந்த்சாமி இப்போது சதுரங்க வேட்டை2, நரகாசூரன், வணங்காமுடி ஆகிய படங்களோடு மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் “கள்ளபார்ட்” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். பி.ராஜபாண்டி திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ்,
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர்
மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றம் இது. இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீடு மே 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம்,















