வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல்
பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தைப் பின்னணியாக்க் கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த்திரை உலகில்
மணிரத்னம் தயாரிப்பில் சுகாசினி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கிய ஐந்து குறும்படங்களை இணைத்து ஆந்தலாஜி வகைப் படமாக புத்தம்புதுக்காலை என்கிற படத்தை இணையத்தில் வெளீயிட்டிருக்கிறார்கள். இப்படங்களில் கெளதம், சுகாசினி,சுதா கொங்கரா ஆகியோரின் படங்கள் ஏற்கெனவே வெளியான படங்களின் தழுவல் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்த்திரையுலகில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி கமல்ஹாசன். அவர் 1990 ஆம் ஆண்டு செய்த ஒரு செயலை வியந்து பாராட்டியிருக்கிறார் இயக்குநர் அஜயன்பாலா. அவர் எழுதிய பதிவில்…. உண்மையில் கமல் தமிழ் சினிமாவுக்கு ஒரு இன்னோவேட்டர்தான். காலையில் மைக்கேல் மதனகாமராஜன் ( திரிபு- காமேஸ் சீக்வன்சுக்காக) பார்த்தபோது தான் கவனித்தேன். பாரின் ரிடர்ன் கமல் காரில்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தலைவி. அப்படத்தின் இரண்டாம் பார்வை ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது.இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் இயக்குநர் அஜயன்பாலா மிக வருத்தத்துடன் எழுதியிருப்பதாவது…. சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம்
















