Home Posts tagged Aiswarya
விமர்சனம்

சீதா பயணம் – திரைப்பட விமர்சனம்

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில
செய்திக் குறிப்புகள்

13 உடல்கள் 13 குரல்கள் நடித்திருக்கும் மாறுபட்ட படம் – ஹூம் படவிழா விவரம்

எஸ்.கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹும்’.’ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 13 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா,
விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்

பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி உட்பட பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் பார்த்திருந்த ஆனந்த்,இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் – அழைப்புக்குப் பின் வந்த அதிர்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித்.
சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் மகன் விவாகரத்து?

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம். இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் ஐஸ்வர்யா ஏ.எம்.ரதன்ம் தயாரித்த என்னை அறிந்தால்,, வேதாளம், கருப்பன் ஆகிய படங்களில் தயாரிப்புப்
சினிமா செய்திகள்

இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிரீடம்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை அமலாபாலுடன், 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இந்தத் திருமண உறவு இரண்டு
செய்திக் குறிப்புகள்

நாயே பேயே – பயப்படாதீர்கள் இது ஒரு படத்தின் பெயர்

தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே” இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குநர்சக்திவாசன் எழுதி,
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் ஓவியா சொன்னது நடக்குமா?

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்றனர். அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேற இறுதிப்போட்டியில் ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். 29/9/18 அன்று கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 வெற்றியாளரை அடையாளம் காட்டினாரா ஓவியா? – புதிய பரபரப்பு

பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, தாடி
சினிமா செய்திகள் நடிகர்

பாலியல் குற்றத்தை விமர்சிக்கும் தகுதி பார்த்திபனுக்கு இருக்கிறதா? – புதிய சர்ச்சை

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில்…. அறுத்தெறியுங்கள்!!!