Home Posts tagged Adangamaru
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி சொன்னது நடந்தது – மீண்டும் அடங்கமறு கூட்டணி

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அடங்கமறு. ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். அப்படம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து,2019 சனவரி
Uncategorized

ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் 3 படங்களில் ஜெயம்ரவி நடிப்பது இதனால்தான்

கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவற்றைத் தொடர்ந்து ஜெயம் ரவி மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்திருப்பதாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Uncategorized செய்திக் குறிப்புகள்

அடங்கமறு குழுவுடன் இன்னொரு படம் – ஜெயம்ரவி விருப்பம்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான படம் அடங்கமறு. டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படம் பல போட்டிகளையும் தாண்டி வசூலில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள். இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் மாரி 2 படத்தை முந்திய அடங்கமறு – ஜெயம்ரவி மகிழ்ச்சி

டிசம்பர் 20 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, டிசம்பர் 21 ஆம் தேதி, தனுஷின் மாரி 2,சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம், விஷால் வெளியிட்ட கன்னடப்படம் கேஜிஎஃப் ஆகியனவற்றோடு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அடங்கமறு’ படமும் வெளியானது. முதல் மூன்று நாட்கள் வசூலில் மாரி 2
விமர்சனம்

அடங்க மறு – திரைப்பட விமர்சனம்

காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம். இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட