நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன். நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் கதாநாயகன். எதிர்பாராமல் அவரது தங்கையின் காணொலி ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள்
புதுமுக நடிகர் ஆறுராஜா எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் பாப்பிலோன். இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பேட்டி. 1. உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..? பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குடி கிராமத்திலுள்ள ஆறுமுகம் தைலம்மாள் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் இரண்டாவதாகப் பிறந்தவன் நான். என்னையும்
கலை இயக்குநர் தோட்டாதரணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆறுராஜா. சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர். அவர் இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தின் பெயர் பாப்பிலோன். கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா,
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் கதாநாயகன். எதிர்பாராமல் அவரது தங்கையின் காணொலி ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள்















