Home Posts tagged Vigneshshivan
சினிமா செய்திகள்

நயன்தாரா நிகழ்ச்சியும் சர்ச்சையும்

பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் சனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் விழாவில் ஆற்றிய
செய்திக் குறிப்புகள்

மனம் விட்டுச் சிரித்து மகிழும் படம் – காத்து வாக்குல ரெண்டு காதல் முன்னோட்டம்

2022 ஆண்டில் இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை எழுதி
சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் கருத்து வேறுபாடா? புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய விக்னேஷ்சிவன்

விக்னேஷ்சிவன் நயன்தாரா ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதில் நெற்றிக்கண் படத்தைத் தயாரித்திருந்தார்கள். மேலும் ராக்கி, கூழாங்கல் போன்ற படங்களை அந்நிறுவனத்தின் பெயரில் வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நயன்தாரா நடிக்கும் புதிய படம் – படப்பிடிப்பு தொடங்கியது

2018 சனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை
சினிமா செய்திகள்

நயன்தாரா படம் நின்று போனது ?

சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தை இயக்கிய மிலிந்த்ராவ், அதனைத் தொடர்ந்து  நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தொடங்கியிருக்கிறார்.  இப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்