நடிகர் ஜீவா இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்திருக்கிறது.அப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில்
பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன், கதாநாயகனாகவே மறுபிரவேசம் செய்கிறார்.அவர் நடித்திருக்கும் படத்தின் பெயர் சாமானியன். இந்தப் படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராதாரவி,எம்.எஸ்.பாஸ்கர்,
உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, நயன்தாராவை வைத்து எடுத்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 14ஆம்
உடல்எடை குறைப்பு. சிகிச்சை முடிந்து சென்றுவந்தார் சிம்பு இப்போது, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். கோவாவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது படத்தின் தயாரிப்பாளர் மதியழகன்,சிம்பு உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக















