தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை இம்மாதம் பத்தாம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திரைப்படத் துறையினருக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு இது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு திரைத்துறையினரை
பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும்,













