November 5, 2025
Home Posts tagged Thiruppur Subramanian
சினிமா செய்திகள்

ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடிக்கும் விஷால் – 35 ஆவது பட விவரம்

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை. இந்நிலையில் ஜூலை 14 அன்று அவர் நடிக்கும் புதிய படத்தின்
சினிமா செய்திகள்

மதகஜராஜா திடீரென வெளியாவது எப்படி? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி
சினிமா செய்திகள்

வாரிசு வசூல் கணக்கு பொய் என திருப்பூர் சுப்பிரமணியன் சொன்னது ஏன்?

2023 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 11 ஆம் தேதி, விஜய் நடித்த வாரிசு படமும் அஜீத் நடித்த துணிவு படமும் வெளியானது. இவ்விரு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.அதேசமயம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சனவரி 18 அன்று வாரிசு படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம், வாரிசு திரைப்படம் உலக அளவில் 210 கோடிக்கும் மேல்
சினிமா செய்திகள்

திரையரங்குக்காரர்கள் 400 கோடியிலிருந்து 1000 கோடி வரை மோசடி செய்கிறார்கள் – இராதாகிருஷ்ணன் பேட்டி

அண்மையில், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் உரையாடினோம். 1. இந்தக் கூட்டம் எதற்காக? என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

திரையுலகினரை வெறுப்பேற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் – உண்மையை ஏற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதேன்?

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதன்பிறகு இரண்டுமாதங்களாகத் திரையரங்குகளில் பெரிய கூட்டம் இல்லை. அதற்கு முக்கியக் காரணம்,
சினிமா செய்திகள்

உருவாகிறது நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் – அதிகாரத்தை இழக்கிறார் டி.ராஜேந்தர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக. டி.ராஜேந்தர் இருக்கிறார். அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக
சினிமா செய்திகள்

பாரதிராஜா கடிதம் திருப்பூர் சுப்பிரமணியம் பதில் – திரையுலகினர் கலக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 51 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா. திரையரங்க உரிமையாளர்கள்
சினிமா செய்திகள்

சூர்யா முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கொரோனாவால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் இணையதளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ‘சூரரைப் போற்று’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர்
சினிமா செய்திகள்

சத்யராஜ் விஜய்சேதுபதி படம் – கதையை நிராகரித்த கே.எஸ்.ரவிகுமார்

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்கிற புதிய திட்டத்தில் இப்படம் தயாராகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்குபவர்
சினிமா செய்திகள்

இன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு