தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இரண்டு அணிகளும் மற்றும் பல சுயேச்சைகளும் களமிறங்கியுள்ளனர். இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் தேர்தல் தள்ளிப்போனது. அதன்பின் நேற்று மீண்டும் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023














