விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு விண்ணப்பித்திருந்ததை ஒட்டி அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான அரசாணையில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, 19 ஆம் தேதி முதல் 24 ஆம்
2023 பொங்கல் திருநாளையொட்டி வெளியான வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்குப் பிறகு அதிகாலைக் காட்சிகள் எந்தப்படத்துக்கும் இல்லை என தமிழ்நாடு அரசாங்கம் முடிவெடுத்தது.அதனால் அதற்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களாக எந்தப்படத்துக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை ஏழு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பேரவைத்தலைவர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர்














