சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனால், கவுதம்மேனன்
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் பாடல் குறுந்தகடை வெளியிட்டார். சீமான் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கொட்டுதயம், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன்,
அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார். 2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே














