ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் உள்ள நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாகக் குற்றம் சாட்டினார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்று ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,ஆந்திர திரையுலகைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அவர் குற்றம் சாடியவர்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார். அதில், ஸ்ரீ ரெட்டி விவகாரம் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விவகாரமே அல்ல. பத்திரிகையாளர்கள் பலர் என்னிடம் இது பற்றி
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து குற்றம் சாட்டி கூறிவருகிறார். தன்னைப் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். இதனால், ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார்
தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும்
தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகைகள் பற்றி அவர் பேசியபோதும் பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இப்போது. நடிகை கஸ்தூரி இதுபற்றிப் பேசியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி,
தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட். முன்பு சுசி லீக்ஸ். அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்.. ’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’. அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்..















