ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும்
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா
விஜய் படங்களில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது ‘புலி’. படத்தில் பெரியளவில் இரசிக்கும் வகையில் ஒன்றும் இருக்காது. (நான் விஜய் ரசிகன் என்பதால் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதுமாக உட்காந்து பார்ப்பேன் என்பது வேறுகதை) ஆனால், வைரமுத்து வரிகளில் ‘மனிதா…மனிதா….தன்மான மனிதா’ எனும் பாடல் மட்டும் எப்போது கேட்டாலும் உணர்வுபூர்வமானதாக
அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு தமிழில் பேட்டி கொடுத்திருந்தார் வடிவேலு. அதில் இயக்குநர் ஷங்கர் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு கதாநாயகர்களைக் கிண்டல் செய்வது குறித்தான கேள்விக்கு, அதில் என்னைவிடச் சிறந்தவர் கவுண்டமணி அய்யாதான் படத்தில் மட்டுமின்றி வெளியிலும் ஹீரோக்களை கலாய்ப்பதில் அவர் சிறந்தவர். நான் படத்தில் எனக்குக்















