தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது
ஊரை ஏமாற்றிக் கொண்டு சும்மா சுற்றித் திரியும் கதாநாயகன் நகுல். சும்மா சுற்றினாலும் திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஆசை கொண்டவர். நாயகி ஆஞ்சல்முஞ்சல் திரைப்பட இயக்குநராக ஆசைப்படுபவர். அப்புறமென்ன இருவரையும் ஒரு சுபயோக சுபதினத்தில் காதலிக்க வைத்துவிடுகிறார்கள். இந்தக் காதல்கதை மட்டும் போதாது என்பதால், நாயகி சொற்படி நாயகன் வேலைக்குப் போகிறார். வேலைக்குப் போன இடத்தில்
ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநராம். ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு














