ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
வட இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், ஜூலை 23 ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49
மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி
திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான ஓர் அமைப்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன்,துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ்,பொதுச்செயலாளராக ஈஸ்வரி.வி.பி,துணைச் செயலாளராக மீனா மருதரசி.எஸ்,பொருளாளராக கீதா.எஸ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இம்மையத்தின் தொடக்க விழா மே 1 ஆம் தேதி மாலை
கேணி, எம்ஏ நிஷாத் இயக்கத்தில் ஜெயச்சந்திரன், சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் படம்.















