நடுத்தர வர்க்கத்து இளைஞனான ராம்,திருமணத்திற்காகப் பெண்தேடி பலமுறை நிராகரிக்கப்படுகிறான்.அவன் வாழ்வில் லீலா என்ற பெண் வந்தவுடன் காதல் மலர்கிறது.ஆனால்,லீலாவிற்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது அல்லது பார்க்கக்கூடாது என்ற ஒரு வித்தியாசமான நிபந்தனையும் மர்மமும் உள்ளது.அது என்ன?அதன்












