காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம்
எஸ்.விஜயசேகரன் எழுதி இயக்கியிருக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர்
நூற்றாண்டு கண்ட தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புதுமுயற்சியாக, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் அமையவிருக்கிறது. இதன் தலைவராக இருக்கும் வைசாலி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன், செயலாளர் ஈஸ்வரி.வி.பி., துணைச் செயலாளர் மீனா மருதரசி .எஸ், பொருளாளர்














