நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி
நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியர்க்கு இரண்டு மகள்கள். மூத்தவர் இனியா.இளையவர் பிரியங்கா.இவர்களில் இனியா கல்லூரி இறுதியாண்டும் பிரியங்கா கல்லூரியில் முதலாண்டும் படித்துவருகிறார்கள். இந்நிலையில் இனியா,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட்டுப்பாடி வருகிறார்.அதில் பெரும் வரவேற்பையும் பெற்றுவருகிறார். அதோடு, அவர் ஒரு
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை,
ஒரு படத்தில் நாயகனுக்கு விநோதமான ஒரு நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டாலே இஷ்டத்துக்குக் கதை விடும் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு நோயை வைத்துக்கொண்டே வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆஷிப் குரைசி. படத்தின் நாயகன் உதயாவுக்கு நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம்.
















