இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.அந்தப்படத்தில் நாயகியாக சைத்ரா நடிக்கிறார்.கன்னடத்தில் தெரிந்த ந்டிகையாக இருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு இவர்
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
தன் கிராமத்தின் நலனுக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் எதிர்பாராமல் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியனைச் சந்திக்க நேர்கிறது. அது பூமிக்கு வந்த நோக்கம் அறிந்து அதன்காரணமாக அதனுடன் இணைந்து பயணிக்கிறார். ஏலியன் வந்தது எதனால்? இருவரும் இணைந்ததும் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் அயலான். சிவகார்த்திகேயன்
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீதிசிங் உள்ளிட்டோர் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று (அக்டோபர் 6,2023) மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்றுநேற்றுநாளை புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவி நீரவ்ஷா, இசை ஏ.ஆர்.ரகுமான். கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர
















