கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படத் தொடர், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 14.12.2023 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்ட்டு வருகிறது. இந்த ஆவணப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஆவணப்படக்குழு் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…….
1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார். அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள
கூச முனிசாமி வீரப்பன் எனும் பெயரில் இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் என்று அரசாங்கத்தாலும் வனக்காவலர் என்று மக்களாலும் அழைக்கப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையையும் அவரது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஆவணப்படத் தொடர் உருவாகியுள்ளது. தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த ஆவணப்படத் தொடரைத் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ஜீ5
கலை இயக்குநர் தோட்டாதரணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆறுராஜா. சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர். அவர் இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தின் பெயர் பாப்பிலோன். கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா,














